ADDED : ஜூன் 28, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் வைஸ்யா வங்கி சார்பில், மெரினா கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: வங்கியின் மண்டல செயல்பாட்டு அதிகாரி முத்துகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் வங்கியின் சென்னை கோட்ட மேலாளர் ஜனார்தனன்.