sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர்க்காவல் படையினர் 51 பேருக்கு பாராட்டு

/

ஊர்க்காவல் படையினர் 51 பேருக்கு பாராட்டு

ஊர்க்காவல் படையினர் 51 பேருக்கு பாராட்டு

ஊர்க்காவல் படையினர் 51 பேருக்கு பாராட்டு


ADDED : மே 05, 2025 04:19 AM

Google News

ADDED : மே 05, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர்களில், கடந்த 2024ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, திருமுல்லைவாயலில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் ஹாலில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்,இரவு ரோந்து, முக்கியபாதுகாப்பு மற்றும் தேர்தல் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றிய வீரர்களை பாராட்டினார்.

பின், 2024ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய, 22 வீரர்கள் மற்றும் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 29 வீரர்கள் என மொத்தம் 51 வீரர்களுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால் உட்பட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us