sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி

/

பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி

பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி

பொது/ பொக்லைன் வாகனம் மோதி வணிகவரி ஓய்வு ஊழியர் பலி


ADDED : செப் 03, 2025 12:31 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, பொக்லைன் வாகனம் ஏறி இறங்கியதில், வணிக வரித்துறை ஓய்வு பெற்ற ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புளியந்தோப்பு, கொசப்பேட்டை டோபி காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 70; ஓய்வு பெற்ற வணிக வரித்துறை ஊழியர்.

நேற்றுமுன்தினம் இரவு, புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரில் சாலையை கடந்து சென்றார். அப்போது, பி.என்.சி., மில் வளாகத்தில் இருந்து, அவ்வழியே வந்த ராட்சத பொக்லைன் வாகனம், சோமசுந்தரம் மீது மோதியது.

இதில், கீழே விழுந்த சோமசுந்தரத்தின் தலையில், வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தப்பியோட முயன்ற, பொக்லைன் டிரைவரை பொதுமக்கள் பிடித்து, புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விபத்து குறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us