sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு

/

மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு

மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு

மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு


ADDED : செப் 04, 2025 02:52 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை 'பொது மக்களிடம் பெற்ற, 15 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் மற்றும் பொது மக்களிடம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் அருண் நேரடியாக புகார் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.

அந்த வகையில், பொது மக்களிடம் நேற்று புகார் மனுக்கள் பெற்றார். அவ்வாறு பெற்ற, 15 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும், ். அது பற்றி தனக்கு அறிக்கை தாக்கல் செய்யும் படியும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

*






      Dinamalar
      Follow us