sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 விபத்தில் மனைவியை இழந்தவருக்கு இழப்பீடு

/

 விபத்தில் மனைவியை இழந்தவருக்கு இழப்பீடு

 விபத்தில் மனைவியை இழந்தவருக்கு இழப்பீடு

 விபத்தில் மனைவியை இழந்தவருக்கு இழப்பீடு


ADDED : நவ 17, 2025 03:26 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். அவரின் மனைவி மகேஸ்வரி: கடந்த ஆண்டு, டிச., 12ம் தேதி, புதுவண்ணாரப்பேட்டை எஸ்.எஸ்.செட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை தொடர்ந்து, மகேஸ்வரியின் கணவர், '49 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல், சரக்கு வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்து உள்ளது.

இதனால், மனுதாரருக்கு, 8.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us