sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்

/

பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்

பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்

பேசின்பாலம் எஸ்.ஐ., மீது போலீஸ் கமிஷனரகத்தில் புகார்


ADDED : பிப் 23, 2024 11:57 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சூளை, தட்டாங்குளம், குழந்தை ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார், 36. இவர், உடல் நலம் சரியில்லாமல், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கிற்காக, அவரது உறவினர்கள், தேர் வடிவில் பூ அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பேசின்பாலம் உதவி ஆய்வாளர் வினோத்குமார், 'அனுமதி பெற்றுள்ளீர்களா' எனக் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, மறைந்த மகேஷ் குமாரின் உறவினர்களுக்கும் எஸ்.ஐ.,க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, எஸ்.ஐ., ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பாரத் ஹிந்து முன்னணி சென்னை மாவட்ட அமைப்பாளர் சதீஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீச்சட்டியுடன் வந்து 'எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற போலீசார், விசாரணைக்காக, புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு அனுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us