sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகாலட்சுமி நகர் சிக்னலில் போலீசார் அவசியம்

/

மகாலட்சுமி நகர் சிக்னலில் போலீசார் அவசியம்

மகாலட்சுமி நகர் சிக்னலில் போலீசார் அவசியம்

மகாலட்சுமி நகர் சிக்னலில் போலீசார் அவசியம்


ADDED : மே 15, 2025 12:39 AM

Google News

ADDED : மே 15, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம் - வேளச்சேரி சாலை, சேலையூர் மகாலட்சுமி நகர் சிக்னல் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

முக்கியமான இந்த சந்திப்பில், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்திற்கு திரும்புவதால், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் நிகழ்கின்றன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதேபிரச்னை, மேடவாக்கம் கூட்டுசாலை மற்றும் ஈச்சங்காடு சிக்னலிலும் தொடர்கிறது. அதனால், இந்த மூன்று இடங்களிலும், வாகன ஓட்டிகள் வசதிக்காக, போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.

- வேல் முருகன்,

சேலையூர்






      Dinamalar
      Follow us