sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொடரும் பனி மூட்டம்: விமான சேவை தாமதம்

/

தொடரும் பனி மூட்டம்: விமான சேவை தாமதம்

தொடரும் பனி மூட்டம்: விமான சேவை தாமதம்

தொடரும் பனி மூட்டம்: விமான சேவை தாமதம்


ADDED : பிப் 11, 2025 01:18 AM

Google News

ADDED : பிப் 11, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை

சென்னையில் பனி மூட்டம் காரணமாக, நேற்று சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, காலை 6:30 மணிக்கு வரவேண்டிய விமானம், தாமதமாக காலை 9:00 மணிக்கு வந்தது.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு காலை 7:25 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 8:05 மணிக்கு, கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் விமானம், நேற்று காலை 8:30 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து காலை 8:45 மணிக்கு வரவேண்டிய விமானமும் தாமதமாக வந்தது.

மற்ற விமான நிலையங்களில் சென்று விமானங்கள் தரை இறங்குவதை தவிர்க்க, இது போன்று நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து விஜயவாடா, அந்தமான், சூரத், டில்லி, கோவை, துபாய் உள்ளிட்ட ஏழு விமானங்கள், அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.






      Dinamalar
      Follow us