sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: தம்பதி கைது

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: தம்பதி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: தம்பதி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: தம்பதி கைது


ADDED : ஆக 02, 2025 02:58 AM

Google News

ADDED : ஆக 02, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அரசு வேலை வாங்கி தருவதாக, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தம்பதியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன், 33. பிளஸ் 2 முடித்த இவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஹமீத் உசேன், 40, அவரது மனைவி சந்தியா, 36 இருவரும், எட்டு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

ஆனால், வேலை வாங்கி தராமல் ஏமாற்றினர்; பணத்தையும் திருப்பி தரவில்லை. சீனிவாசன் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கணவன் - மனைவி இருவரும் சீனிவாசன் உட்பட, 46 பேரிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us