sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் கம்பி அறுந்து விழுந்து பசு, கன்றுக்குட்டி பரிதாப பலி

/

மின் கம்பி அறுந்து விழுந்து பசு, கன்றுக்குட்டி பரிதாப பலி

மின் கம்பி அறுந்து விழுந்து பசு, கன்றுக்குட்டி பரிதாப பலி

மின் கம்பி அறுந்து விழுந்து பசு, கன்றுக்குட்டி பரிதாப பலி


ADDED : அக் 23, 2025 12:42 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானகரம்: மின் கம்பி அறுந்து விழுந்ததில், பசு மற்றும் கன்றுக்குட்டி மின்சாரம் பாய்ந்து, பரிதாபமாக பலியாயின.

வானகரத்தை அடுத்த நுாம்பல் கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55. இவர், கறவை மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர், நேற்று மாலை பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை, மேய்ச்சலுக்காக துண்டலம், அண்ணா நகர் பிரதான சாலை வழியாக ஓட்டி சென்றார். துண்டலம் ஏரிக்கரை தெரு, மாநகராட்சி பூங்கா அருகே, அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை பசு மிதித்துள்ளது. இதில், பசு மாடு ஒன்றும் ஒரு கன்று குட்டியும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அய்யப்பன்தாங்கல் மின்வாரிய அதிகாரிகள், மின் கம்பியை சீர் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us