தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி


ADDED : மே 05, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2025 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணலி: மணலி, பெரியதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காசி, 70. இவர், நான்கு பசுமாடுகளை வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று மாலை, மணலி - ஆமுல்லைவாயல் பகுதியில், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

மாலையில் வீடு திரும்பிய போது, திடீரென மழை பெய்தது. அப்போது, மணலி - லால்பகதுார் சாஸ்திரி தெருவில் வந்து கொண்டிருந்த அவரது பசுமாடு ஒன்று, தெருவிளக்கு கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின் ஒயரை மிதித்துள்ளது.

இதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து, தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள், மின் ஒயர் இணைப்பை சரிசெய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us