UPDATED : ஜூன் 04, 2026 03:47 PM
ADDED : ஜூன் 04, 2026 03:41 PM
அ நிறம் | அளவு
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நின்றிருந்த அதேபகுதி வினோத்குமார், 44, மதியழகன், 36, ஆகிய இருவரையும் போதை தடுப்பு தனிப்பிரிவு போலீசார், ஜூன் 3 இரவு பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 4ல் சிறையில் அடைத்தனர்.
