sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்

/

க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்

க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்

க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்


ADDED : செப் 02, 2025 01:54 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளைமேடு:பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிரா, 42; தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரி பேராசிரியை.

நேற்று முன்தினம் இரவு, வீட்டு பீரோவில் வைத்திருந்த நகையை சரிபார்த்துள்ளார். அப்போது, 20 சவரன் மாய மானது தெரியவந்தது.

வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us