/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
/
க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
க்ரைம் கார்னர் :பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயம்
ADDED : செப் 02, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளைமேடு:பேராசிரியை வீட்டில் 20 சவரன் நகை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுமிரா, 42; தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரி பேராசிரியை.
நேற்று முன்தினம் இரவு, வீட்டு பீரோவில் வைத்திருந்த நகையை சரிபார்த்துள்ளார். அப்போது, 20 சவரன் மாய மானது தெரியவந்தது.
வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.