ADDED : ஜூலை 09, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
பெண்ணை சீண்டிய மாமா, சித்தி கைது
காசிமேடு: காசிமேடைச் சேர்ந்தவ 20 வயது இளம்பெண், தன் வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, அவரது மாமா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த பெண், மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராயபுரம் மகளிர் போலீசார் விசாரித்து, அவரது மாமா, உடந்தையாக இருந்த அவரது சித்தியை, நேற்று கைது செய்தனர்.
