தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றியோர் கைது

ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றியோர் கைது

ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றியோர் கைது


UPDATED : ஆக 26, 2025 08:16 AM

ADDED : ஆக 26, 2025 12:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2025 08:16 AM ADDED : ஆக 26, 2025 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பூரைச் சேர்ந்தவர் ஷபியா, 34. இவரது கணவர் கபீர். இவரது நண்பரான பரஹதுல்லா மற்றும் முகமது ஓவைஸ் ஆகியோர் நடத்தி வரும் பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் சமீர் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு, ஷபியா, 10 லட்ச ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.

கொடுத்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால், 2023ல் திரு.வி.க.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் நேற்று இரவு பரஹதுல்லா மற்றும் முகமது ஓவைஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us