தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நேபாள நபர் மர்ம மரணம்

நேபாள நபர் மர்ம மரணம்

நேபாள நபர் மர்ம மரணம்


UPDATED : ஆக 19, 2026 07:39 PM

ADDED : ஆக 19, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 07:39 PM ADDED : ஆக 19, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவேற்காடு: நேபாள நாட்டைச் சேர்ந்த கேன்பகதுார், 45, சென்னை முகப்பேரில் உள்ள அவரது தங்கை அஸ்மிதா, 35, வீட்டிற்கு வந்தார்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடைபயிற்சி செல்வதாக கூறி சென்றவர், திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் காயங்கள் இருப்பதால், தவறி விழுந்து இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என, திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us