தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரைகுறை வடிகால் பணியால் ஆபத்து

அரைகுறை வடிகால் பணியால் ஆபத்து

அரைகுறை வடிகால் பணியால் ஆபத்து


ADDED : மார் 07, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புழல் அடுத்த லட்சுமிபுரம், சத்தியமூர்த்தி தெரு சந்திப்பில், ஓராண்டுக்கு முன் அரைகுறையாக மழைநீர் வடிகால் பணி நிறுத்தப்பட்டது.

மாதவரம் மண்டல அதிகாரிகள், இன்றுவரை அதை முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கூர்மையான துருப்பிடித்த கம்பிகள் பாதசாரிகளின் உயிர் பறிக்கும் நிலையில் உள்ளது.

மேலும், அதையொட்டிய சிமென்ட் சாலையும் சேதமடைந்துள்ளது. இரவில், அந்த இடத்தை கடந்து செல்லும் முதியோர், குழந்தைகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

- சண்முகம், 51, லட்சுமிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us