ADDED : மார் 19, 2024 12:31 AM

அ நிறம் | அளவு
� பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சந்திரசேகரர்.
� மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், உற்சவர் மல்லிகேஸ்வரர்- - மரகதாம்பாள் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
