sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

/

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்


ADDED : பிப் 15, 2024 12:24 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், சென்னை, எர்ணாவூர்குப்பம் கடற்கரையில் நேற்று காலை, இறந்த நிலையில் மூன்று ராட்சத ஆமைகள் கரை ஒதுங்கின.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:

குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் கடற்கரைக்கு வரும். அப்போது, துாண்டில் வளைவுகளில் மோதி ஆமைகள் உயிரிழக்க நேரிடுகிறது.

குறிப்பாக, ஜன., - பிப்., மாதங்களில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us