sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சேதமான 31 கட்டடத்தை இடிக்க முடிவு

/

சேதமான 31 கட்டடத்தை இடிக்க முடிவு

சேதமான 31 கட்டடத்தை இடிக்க முடிவு

சேதமான 31 கட்டடத்தை இடிக்க முடிவு


ADDED : ஜூன் 24, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, அடையாறு மண்டலத்தில், சாலையில் ஆக்கிரமித்துள்ள சேதமடைந்த 31 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அடையாறு மண்டலத்தில், 1977 முதல் 2022ம் ஆண்டு வரை கட்டிய, பல்நோக்கு கட்டடம், உரம் தயாரிப்பு கூடம், அங்கன்வாடி மையம், தகன மேடை உள்ளிட்ட 31 கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன.

இவற்றில், பெரும்பாலானவை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மிகவும் சேதமடைந்த, 31 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பருவமழை துவங்கும் முன் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, சாலை இல்லாத மாநகராட்சி இடத்தில், அவற்றுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்டப்படும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us