sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு

/

ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு

ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு

ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு


ADDED : மே 23, 2025 12:24 AM

Google News

ADDED : மே 23, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி, அடையாறு மண்டலம், கிண்டி, மடுவங்கரையில் குற்றங்களை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில், கூடுதலாக கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நரசிங்கபுரம், கணேசன் நகர், வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளின் 25 தெருக்களில், 30 சந்திப்புகளில், 100 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஒவ்வொரு தெருவிலும், 100 மீட்டர் துாரம் வரை பதிவு செய்யும் வகையில் கேமரா அமைக்கப்பட உள்ளது. மொத்த பதிவுகளும், 172வது வார்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.

மேலும், கேமரா பதிவுகளை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ரோந்து போலீசார் மொபைல் போன்களில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us