நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், நுங்கம்பாக்கம்.