/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனந்த பத்மநாபர் கோவிலில் சுவாமி புறப்பாடு
/
அனந்த பத்மநாபர் கோவிலில் சுவாமி புறப்பாடு
ADDED : பிப் 17, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, அடையாறில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், நேற்று காலை சூரிய பிரபையில் உலகளந்த பெருமாள் அலங்காரத்திலும், மாலை சந்திர பிரபையில் வெங்கடாச்சலபதி அலங்காரத்திலும், சுவாமி அருள்பாலித்தார். வரும், 21ல் காலை 9:30 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.