sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஓட்டுநருக்கு மயக்கம் தடுப்பில் மோதிய பஸ்

/

 ஓட்டுநருக்கு மயக்கம் தடுப்பில் மோதிய பஸ்

 ஓட்டுநருக்கு மயக்கம் தடுப்பில் மோதிய பஸ்

 ஓட்டுநருக்கு மயக்கம் தடுப்பில் மோதிய பஸ்


ADDED : டிச 23, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: பணிமனைக்கு பேருந்தை ஒட்டி வரும்போது, ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்படவே, தடுப்பில் மோதி விபத்திற்கு உள்ளானது.

பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் தடம் எண்: 597ஏ மாநகர பேருந்து, நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பூந்தமல்லி பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த பேருந்தை, ராணிப்பேட்டையைச் சேர்ந்த பழனி, 50, என்பவர் ஓட்டி சென்றார். கோயம்பேடு சந்தை பி சாலையில் திரும்பியபோது, ஓட்டுநர் பழனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்பில் மோதி நின்றது.

அங்கிருந்தவர்கள் ஓட்டுநர் பழனியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us