sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரியில் மின்சாரம் பாய்ந்து  ஓட்டுனர் பலி

/

லாரியில் மின்சாரம் பாய்ந்து  ஓட்டுனர் பலி

லாரியில் மின்சாரம் பாய்ந்து  ஓட்டுனர் பலி

லாரியில் மின்சாரம் பாய்ந்து  ஓட்டுனர் பலி


ADDED : அக் 09, 2024 12:17 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,

ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் அன்பழகன், 35, லாரி ஓட்டுனர். இவர், நேற்று மதியம், வீடு கட்டுமான பணிக்காக, 'டிப்பர்' லாரியில் சவுடு மண் ஏற்றிக்கொண்டு, ஆவடி அடுத்த சேக்காடு, வி.ஜி.என் குடியிருப்பு அருகே லோடு இறக்க சென்றார்.

சவுடு மண்ணை கொட்ட, 'ஹைட்ராலிக்' வாயிலாக மேலே உயர்த்தும்போது, அங்கிருந்த மின்சார வடத்தில் லாரி உரசியது. லாரியில் சாய்ந்து நின்றிருந்த அன்பழகன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உள்ளார்.

அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us