sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் ரகளை செய்தவர் கைது

/

போதையில் ரகளை செய்தவர் கைது

போதையில் ரகளை செய்தவர் கைது

போதையில் ரகளை செய்தவர் கைது


ADDED : ஜன 23, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பெரம்பூர், நீலம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்,22. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் வெளியே மது அருந்தி, சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

தகவலின்படி, அங்கு சென்ற திரு.வி.க.நகர் போலீசார், ரகளை செய்த நபரை சோதனையிட்ட போது, பாக்கெட்டில் கஞ்சா இருந்தது தெரிந்தது.

அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பிரவீன் மற்றும் இவருக்கு கஞ்சா விற்ற மாதவரத்தைச் சேர்ந்த லோகேஷ்,23 என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us