sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் ரகளை ரவுடி கைது 

/

போதையில் ரகளை ரவுடி கைது 

போதையில் ரகளை ரவுடி கைது 

போதையில் ரகளை ரவுடி கைது 


ADDED : ஆக 04, 2025 02:38 AM

Google News

ADDED : ஆக 04, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பியம்:மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் யுவனேஸ்வரன், 22. இவர் மீது, 12 குற்ற வழக்குகள் உள்ளன.

இவர், இரவு நேரங்களில் மது போதையில், பகுதிமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், யுவனேஸ்வரனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us