sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கணவன், மனைவி தகராறு  போதையில் டிரைவர் தற்கொலை 

/

கணவன், மனைவி தகராறு  போதையில் டிரைவர் தற்கொலை 

கணவன், மனைவி தகராறு  போதையில் டிரைவர் தற்கொலை 

கணவன், மனைவி தகராறு  போதையில் டிரைவர் தற்கொலை 


ADDED : பிப் 04, 2024 05:34 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு: ஓட்டேரி, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் புதிய காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 47 ; கார் ஓட்டுனர்.

அவரது மனைவி கவிதா, 31. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மது பழக்கத்திற்கு அடிமையான பிரேம்குமார், பிப். 1 ம் தேதி மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.

'தன்னை அடித்தால் போலீசில் புகார் அளிப்பேன்' என கவிதா கூறியுள்ளார்.

இதனால், பயந்து போன பிரேம்குமார், பெண்கள் அணியும் 'லெக்கின்ஸ்' உடையில் கழுத்தை இறுக்கி மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.

புளியந்தோப்பு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us