sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

/

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி


ADDED : ஏப் 22, 2025 12:39 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 64 ; காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இவர், நேற்று காலை பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

ஆவடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us