sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆற்றில் குதித்த முதியவர் மீட்பு

/

ஆற்றில் குதித்த முதியவர் மீட்பு

ஆற்றில் குதித்த முதியவர் மீட்பு

ஆற்றில் குதித்த முதியவர் மீட்பு


ADDED : அக் 29, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 29, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெசன்ட்நகர்: ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், 73. நேற்று இரவு, அடையாறு, திரு.வி.க. பாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தகவலின்படி, சாஸ்திரி நகர் போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் சேர்ந்து,

அவரை மீட்டனர். விசாரணையில், அவருக்கு சற்று மனநலம் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us