sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

/

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு


ADDED : ஏப் 25, 2025 11:52 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வளசரவாக்கம், சவுத்திரி நகரைச் சேர்ந்தவர் விஜயாபானு, 75. அவரது மகன்கள், வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில், நான்கு நாட்களாக வீடு பூட்டியே இருந்தது. கடும் துர்நாற்றம் வந்ததை அடுத்து, பக்கத்து வீட்டினர் வளசரவாக்கம் போலீசாரிடம் நேற்று தகவல் அளித்தனர்.

போலீசார் வந்து, கதவை உடைத்து பார்த்தபோது, விஜயாபானு இறந்து உடல் அழுகிய நிலை கிடந்தது.

உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடல் நலக்குறைவால் மூதாட்டி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us