sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி


ADDED : ஜூலை 23, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்,

மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில், மின் மோட்டார் பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து, ஒருவர் உயிரிழந்தார்.

சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆண்டவன், 50; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் இரவு வணிக வளாகத்தில் உள்ள நீர் ஏற்றும் மின்மோட்டாரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேல்மருவத்துார் போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us