sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்

/

 ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்

 ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்

 ஏரியை ஆழப்படுத்தாததால் கொரட்டூரில் வீணாகும் உபரிநீர்


ADDED : டிச 08, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொரட்டூர்: கொரட்டூர் ஏரியை ஆழப்படுத்தாததால், கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது.

கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அம்பத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், அம்பத்துார் தொழிற்பேட்டை வழியாக கொரட்டூர் ஏரியை அடைகிறது.

பல ஆண்டுகளாக கொரட்டூர் ஏரி ஆழப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் ஏரியின் மட்டமும், உபரிநீர் வெளியேறும் கலங்கல் மட்டமும், ஏறத்தாழ ஒரே உயரத்தில் அமைந்துள்ளது.

இதனால், ஏரிக்கு வரும் உபரி நீரை சேகரிக்க வழிவகை இல்லாததால், அவை மொத்தமாக ரெட்டேரி, கொசஸ்தலை ஆறு வழியாக வீணாக கடலில் கலக்கிறது.

கொரட்டூர் ஏரியை ஆழப்படுத்தினால், 0.3 டி.எம்.சி., மழை நீரை தேக்க முடியும். அதன் வாயிலாக, ஏரியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக அமையும் என்பதால், ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us