sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதைக்கப்பட்ட உடலை தோண்டி விசாரணை

/

புதைக்கப்பட்ட உடலை தோண்டி விசாரணை

புதைக்கப்பட்ட உடலை தோண்டி விசாரணை

புதைக்கப்பட்ட உடலை தோண்டி விசாரணை


ADDED : டிச 31, 2024 12:43 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொளம்பூர், நொளம்பூர், மாதா கோவில் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 46. உடல் நலக்குறைவால் கடந்த 20ம் தேதி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் முடிந்து, நொளம்பூர், யூனியன் சாலையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சரவணனின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர் பொன்னன் புகார் அளித்தார்.

அதன்படி, வழக்கு பதிந்த போலீசார், தாசில்தார் ஜெயபிரகாஷ் முன்னிலையில், சரவணனின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us