sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை

/

டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை

டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை

டி.ஜி.பி., பெயரில் போலி முகநுால் கணக்கு : போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 05, 2025 12:34 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தீப்ராய் ரத்தோட். இவர் தற்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் உயர் பயிற்சியகத்தின் இயக்குனராக உள்ளார்.

அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன், சைபர் குற்றவாளிகள் போலியாக முகநுால் கணக்கு துவங்கி உள்ளனர்.

அந்த கணக்கில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கும், நட்பில் இணைய அழைப்பு கொடுத்து உள்ளனர். பண மோசடியில் ஈடுபட, குற்றவாளிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர்.

இதை பார்த்த நண்பர்கள் சிலர், சந்தீப் ராய் ரத்தோட்டிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, முகநுால் நிறுவனத்திற்கும், சைபர் கிரைம் போலீசிலும், சந்தீப் ராய் ரத்தோட் புகார் அளித்துள்ளார். சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us