sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : நவ 10, 2024 12:52 AM

Google News

ADDED : நவ 10, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், நவ. 10--

ஸ்ரீபெரும்புதுாரில் ராஜலட்சுமி டிராவல்சில் சிவானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிறுவன பேருந்துகளை அடித்து நொறுக்கிய வழக்கில், 2023 நவம்பரில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்தனர்.

அப்போது, ஸ்ரீபெரும்பதுார் காவல் ஆய்வாளராக பரந்தாமன், உதவி ஆய்வாளராக துளசி பணியாற்றி வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சிவானந்தம், பொய் வழக்கில் தன்னை கைது செய்ததாக, காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

மேலும், 2023, நவம்பரில், தீபாவளி விடுமுறையில் பரமக்குடி சென்றதாகவும், ஸ்ரீபெரும்புதுாரில் தான் இல்லை என்பதற்கான ஆதாரங்களையும் சமர்பித்தார்.

இதைத் தொடர்ந்து, உத்திரமேரூரில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் பரந்தாமனை, சஸ்பெண்ட் செய்து, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., திஷாமிட்டல் உத்தரவிட்டார். திருவள்ளூரில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் துளசியையும், அந்த மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us