sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குடும்பம்

/

அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குடும்பம்

அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குடும்பம்

அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குடும்பம்


ADDED : ஜன 18, 2025 12:27 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், கொடுங்கையூர், நாராயணசாமி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 49; அ.தி.மு.க., 34வது வட்ட செயலர். இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு நேற்று, சின்னாண்டி மடம், டி.எச்., சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை சுத்தம் செய்து, வண்ணம் பூசிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த, அக்கட்சியின் முன்னாள் வட்ட செயலர் கனகராஜ், அவரது மகன் பிரபு, மகள்கள் பிரியங்கா, கல்பனா மற்றும் உறவினர் சதீஷ் ஆகியோர், 'எம்.ஜி.ஆர்., சிலையை சுத்தம் செய்ய நீ யார்' என கேட்டு, தகாத வார்த்தைகள் பேசி, கிரிக்கெட் மட்டையால் வெங்கடேசனை தாக்கினர்.

படுகாயமடைந்த வெங்கடேசன், கொடுங்கையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us