sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

/

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு


ADDED : நவ 04, 2025 12:28 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்: செங்கல்பட்டு அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு, பச்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 35; கூலித்தொழிலாளி. வழக்கம் போல, நேற்று வெளிக்காடு பகுதியில் உள்ள பி.ஜி.ஆர்., தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 3:30 மணியளவில் மழை பெய்தபோது, வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த குப்பன் மீது மின்னல் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us