sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி

/

மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி

மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி

மறைமலை நகர் ஏரியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி


ADDED : பிப் 24, 2024 11:56 PM

Google News

ADDED : பிப் 24, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் மதன், 38. நேற்று காலை மதன் அவரது மகள் தன்யா, 5, மற்றும் வீட்டின் அருகில் உள்ள மூன்று குழந்தைகளுடன், அருகில் உள்ள பனங்கொட்டூர் ஏரியில் குளிக்கச் சென்றார்.

ஏரியில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது சிறுமி தன்யா திடீரென தண்ணீரில் மூழ்கினார். மகளை காப்பாற்ற முயன்ற மதனும் தண்ணீரில் மூழ்கினார்.

அருகில் இருந்தவர்கள் ஏரியில் இருந்து சிறுமி தன்யாவின் உடலை மீட்டனர். மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் நீண்ட நேரம் தேடி, மதனின் உடலை மீட்டனர்.

இருவரின் உடலையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us