ADDED : ஜூலை 27, 2025 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடியில் காயலான் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆவடி, பாணவேடு தோட்டம் கண்ணப்பாளையத்தில், காயலான் கடை நடத்தி வருபவர் மைக்கேல், 38. நேற்று காலை 6:30 மணியளவில், இவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
பூந்தமல்லி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். அதற்குள் 15,000 ரூபாய் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.