sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து 

/

பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து 

பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து 

பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து 


ADDED : ஏப் 04, 2025 12:12 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடியை அடுத்த புதிய வெள்ளானுார், குருநானக் நகரில், 'ஸ்ரீ கணபதி ரொட்டோ' என்ற பெயரில், பிளாஸ்டிக் கவர்கள் மீது பிரிண்டிங் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதை, பாஸ்கர், 43, என்பவர் எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில், 15 ஊழியர்கள் உள்ளனர்.

நேற்று மாலை, 4:00 மணி அளவில், மின் கசிவால் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில், கம்பெனி முழுதும் பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி, அம்பத்துார், செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தினர்.

தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெஷின் மற்றும் உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us