sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி

/

படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி

படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி

படகை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி


ADDED : அக் 30, 2025 12:33 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு: பழவேற்காடு, கூனங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தேசப்பன், 50; மீனவர். இஸ்ரவேல் குப்பம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது பைபர் படகு, புயல் காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்று காலை இதையறிந்த தேசப்பன், அதை மீட்பதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

சக மீனவர்கள் அவரை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் உயிரிழந்தது தெரிய வந் தது.






      Dinamalar
      Follow us