sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது

/

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற 5 பேர் கைது


ADDED : பிப் 09, 2025 10:10 PM

Google News

ADDED : பிப் 09, 2025 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கொடுங்கையூர், கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அந்த வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல், 34, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், எண்ணுாரைச் குணசேகரன், 41, தனகோபால், 31, ராயபுரம் ராஜேஷ், 38, வியாசர்பாடி ஷ்யாம்சுந்தர், 35, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.

மேலும், புழல், புத்தகரம் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த 626 மதுபாட்டில்கள், 120 பீர்பாட்டில்கள் மற்றும் 746 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் ஐந்து மொபைல் போன்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us