sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரைகள் கடத்திய ஐவர் கைது

/

போதை மாத்திரைகள் கடத்திய ஐவர் கைது

போதை மாத்திரைகள் கடத்திய ஐவர் கைது

போதை மாத்திரைகள் கடத்திய ஐவர் கைது


ADDED : ஜூலை 25, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை :இ.சி.ஆரில் உள்ள கடற்கரை விடுதிகளில், போதை மாத்திரை சப்ளை செய்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

இ.சி.ஆர்., கொட்டிவாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு, நீலாங்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேரை பிடித்தனர்.

அவர்களது பையில், 500 எண்ணிக்கையில் போதை மாத்திரைகள் இருந்தன. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், வெளி மாநிலத்திலிருந்து மாத்திரைகள் கடத்தி வந்து, பனையூர், கானத்துார் பகுதியில் உள்ள கடற்கரை விடுதிகளில் தங்கும் இளைஞர்களுக்கு சப்ளை செய்வது தெரிந்தது.

அதன்படி வழக்கு பதிவு செய்து, பாலவாக்கத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா, 24, வெங்கடேசன், 23, ஆகாஷ், 21, அஜித்குமார், 20, கணேஷ், 21, ஆகியோரை கைது செய்தனர். 500 போதை மாத்திரைகள், இரண்டு மொபைல் போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us