sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்

/

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்


ADDED : பிப் 24, 2024 12:10 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்லடையன்பேட்டை, பெருங்குடி மண்டலம், வார்டு 191, ஜல்லடையன்பேட்டை, ராகவேந்திரா காலனியில், 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பேரூராட்சி நிர்வாகத்தால், 2 அடி குழாய்கள் நிறுவப்பட்டு, அதன் வாயிலாக அப்பகுதிமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

இரு ஆண்டுகளாக, இந்த அடி குழாய்கள் பராமரிக்கப்படாமல், துருப்பிடித்து, பயனற்ற நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட துறையினரால், 2 அடி குழாய்களும் சரி செய்யப்பட்டு, தற்போது தண்ணீர் வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us