sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேளம் அடிப்பவரை தாக்கிய பழைய ரவுடி கைது

/

மேளம் அடிப்பவரை தாக்கிய பழைய ரவுடி கைது

மேளம் அடிப்பவரை தாக்கிய பழைய ரவுடி கைது

மேளம் அடிப்பவரை தாக்கிய பழைய ரவுடி கைது


ADDED : நவ 26, 2024 12:57 AM

Google News

ADDED : நவ 26, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, மேட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 22. இவர், தனியார் நிறுவனத்தில் 'ஹவுஸ் கிப்பிங்' பணிபுரிந்து கொண்டு, பகுதி நேரமாக மேளம் அடிக்கும் தொழில் செய்கிறார்.

இவர், நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம், சாஸ்திரி நகர் பகுதியில், துக்க வீட்டில் மேளம் அடித்துவிட்டு, சேத்துப்பட்டில் உள்ள காஜா என்பவரிடம் மேளத்தை ஒப்படைத்தார்.

அப்போது, சேத்துப்பட்டு எஸ்.எம்., சாலை வழியாக நடந்து வந்த காமேஷை வழிமறித்த ரவுடி சாந்தகுமார், அவரது கூட்டாளிகள், துக்க வீட்டில் சரியாக மேளம் அடிக்கவில்லை எனக் கூறி, தகராறு செய்துள்ளனர்.

பின், கல்லால் காமேஷ் தலையில் அடித்தனர். காயமடைந்த அவர் அங்கிருந்து தப்பி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரை விசாரித்த சேத்துப்பட்டு போலீசார், பழைய குற்றவாளியான சேத்துப்பட்டு எம்.எஸ்., நகரைச் சேர்ந்த சாந்தகுமார், 24, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us