sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது

/

போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது

போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது

போதை மாத்திரை பதுக்கி விற்ற நான்கு பேர் கைது


ADDED : மார் 29, 2025 02:19 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மெரினா பொது கழிப்பிடம் அருகே, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்த கவுஷ்பாஷா, 20 என்பவரை பிடித்து, மெரினா போலீசார் விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சோதனை செய்தபோது, 225 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின்படி, ராயப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 18 என்பவரை கைது செய்த போலீசார், 305 போதை மாத்திரை, 1.19 லட்சம் ரொக்கம், 1 கத்தி, மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், ராமாபுரத்தில் போதை மாத்திரை வைத்திருந்த, திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த அமோஷ், 21, கலைச்செல்வன், 24 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 100 போதை மாத்திரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us