sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

25 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர் சிக்கினர்

/

25 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர் சிக்கினர்

25 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர் சிக்கினர்

25 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர் சிக்கினர்


ADDED : ஜூன் 17, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, வேளச்சேரி மேம்பாலம் ரயில் நிலையம் அருகில், கஞ்சா கடத்தி வந்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்கப்படுதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், ஹைதராபாத்தை சேர்ந்த கீதா, 60, சரிதா, 40, சகாயமேரி, 35, கொல்கத்தாவை சேர்ந்த சேர்ந்த கண்ணா தாஸ், 39, என தெரிந்தது.

இவர்கள், வட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பல்லாவரம், திருவான்மியூர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us