sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நில மோசடி 4 பேருக்கு ஓராண்டு சிறை

/

நில மோசடி 4 பேருக்கு ஓராண்டு சிறை

நில மோசடி 4 பேருக்கு ஓராண்டு சிறை

நில மோசடி 4 பேருக்கு ஓராண்டு சிறை


ADDED : ஜூலை 05, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நில மோசடி வழக்கில், நான்கு பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடில், நாகம்மாளுக்கு சொந்தமான, 31 சென்ட் இடத்தை, 1983ல், தாமஸ் ஆபிரகாம் வாங்கினர். போலி ஆவணம் தயாரித்து, அமைந்தகரை ஆனந்தி, குபேரன், அம்பத்துார் கார்த்திகா, அரும்பாக்கம் மணிமேகலை ஆகிய நான்கு பேரும் இடத்தை அபகரித்தனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.வழக்கை விசாரித்த, எழும்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஆனந்தி உட்பட நான்கு பேருக்கும், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us