sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாமோதர பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை

/

தாமோதர பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை

தாமோதர பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை

தாமோதர பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை


UPDATED : மே 22, 2025 07:04 AM

ADDED : மே 22, 2025 12:13 AM

Google News

UPDATED : மே 22, 2025 07:04 AM ADDED : மே 22, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிவாக்கம், வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பெருவிழா, கடந்த 17ம் தேதி, செல்வ பல்லக்கு உத்சவத்துடன் துவங்கியது.

மூன்றாம் நாள் உத்சவமான நேற்று காலை, 7:00 மணிக்கு கருடசேவை உற்சவம் நடந்தது. கருட வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சவுமிய தாமோதர பெருமாள், முக்கிய மாட வீதிகள் வழியாக உலா வந்தார்.

வழிநெடுகிலும், பக்தர்கள் கற்பூர ஆர்த்தி எடுத்து வழிபட்டனர். மாலை, சூரிய பிரபையிலும் உலா வந்தார். இன்று காலை கேடயம் உத்சவம், மாலை, சேஷவாகனம் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 28 தேதி வரை, இவ்விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us